Tuesday, April 29, 2014

படித்ததைப் பகிர்வோம்....

1.இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்?

2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?

3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?

4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?

5.பாம்புகளே இல்லாத கடல் எது ?

6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?

7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?

8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?

9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?

10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?

பதில்கள்:
1.சாணக்கியர்,
2.நைல் நதிக்கரையில்,
3.பிராமி,
4. 6 கி.மீ,
5.அட்லாண்டிக் கடல்,
6. காரியம் , களிமண், மரக்கூழ்,
7.70 ஆயிரம் வகைகள்,
8.அலகாபாத்,
9.பாலைவனத்தில்,
10.கேரளா.

No comments:

Post a Comment